பசுமலை பகுதியில் இன்று மின்தடை

பசுமலை பகுதியில் இன்று மின்தடைஏற்படுகிறது.

Update: 2021-10-15 20:51 GMT
மதுரை,

மதுரை பசுமலை துணை மின்நிலையத்தில் உள்ள திருப்பரங்குன்றம் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூடல்மலைத்தெரு, டி.சி.இ. கல்லூரி, ஜி.எஸ்.டி. ரோடு, சன்னதி தெரு, பாம்பன் நகர், கிரீன்நகர், திருமலையூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று அரசரடி மின்பகிர்மான கழக செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்