இன்று மிலாது நபி: டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

மிலாது நபியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-10-19 03:52 GMT
காஞ்சீபுரம்,

இன்று (செவ்வாய்க்கிழமை) மிலாது நபி கொண்டாடப்படுவதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் ஆகியவற்றை மூட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்