பேரையூர்
மதுரை மாவட்டம் சாப்டூர் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது அணைக்கரைப்பட்டியை சேர்ந்த சூர்யா(வயது 35) என்பவர் விற்பனை செய்வதற்காக 10 மதுபாட்டில்கள் வைத்திருந்தார். ரோந்து சென்ற போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.