மதுரை
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள போக்குவரத்து தலைமைக் கழக அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.