மதுரை தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்ததால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிம்மக்கல் புதிய தடுப்பணை தரைபாலப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தோடியதை படத்தில் காணலாம்.
மதுரை தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்ததால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிம்மக்கல் புதிய தடுப்பணை தரைபாலப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தோடியதை படத்தில் காணலாம்.