வைகையில் வெள்ளம்

தொடர் மழை காரணமாக வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.;

Update:2021-11-29 01:28 IST
தொடர் மழை காரணமாக வைகை அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மதுரை சிம்மக்கல் வைகை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்