தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதரவற்றோர் விதவை சான்றை பயனாளி ஒருவருக்கு கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதரவற்றோர் விதவை சான்றை பயனாளி ஒருவருக்கு கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்

Update: 2021-11-29 10:28 GMT
பெண்ணுக்கு ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் வருவாய்த்துறை மூலம் ஒரு பெண்ணிற்கு ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழை வழங்கினார்

மேலும் செய்திகள்