ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு

ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு;

Update:2021-12-31 19:38 IST
சரவணம்பட்டி

எஸ்.எஸ்.குளம் அருகே அத்திப்பாளையத்தை சேர்ந்தஜெயபால்  என்பவரது மனைவி பூந்தளிர்(வயது 34). ஆசிரியையான இவர், நேற்று முன்தினம் கீரணத்தம் மயானம் சாலையில் நடந்து சென்றார். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்