குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

மதுரையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-26 19:43 GMT
மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் செல்வேந்திரன் (வயது 35). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் செல்வேந்திரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்