தாம்பரம் கமிஷனரகத்தில் 12 புதிய உதவி கமிஷனர்கள் நியமனம்; டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
சென்னை தாம்பரம் கமிஷனரகத்துக்கு 12 புதிய உதவி கமிஷனர்களை நியமித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.;
அதன்விவரம் வருமாறு:-
1. ஜெயராஜ்-குற்றஆவணகாப்பக உதவி கமிஷனர். 2.ரவிக்குமரன்-கேளம்பாக்கம் உதவி கமிஷனர். 3. வெற்றிச்செழியன்-உளவுப்பிரிவு உதவி கமிஷனர். 4. ரியாசுதீன்-செம்மஞ்சேரி உதவி கமிஷனர். 5.ஆர்.முருகேசன்-சேலையூர் உதவி கமிஷனர். 6.கருணாகரன்-மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர். 7.சிங்காரவேலு-கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர். 8. சீனிவாசன்-தாம்பரம் உதவி கமிஷனர். 9. ஆரோக்கிய ரவீந்திரன்-பல்லாவரம் உதவி கமிஷனர். 10. ரவிச்ச ந்திரன்-மணிமங்கலம், உதவி கமிஷனர். 11 .சவரிநாதன்-மக்கள் தொடர்பு உதவி கமிஷனர். 12. பி.கே.ரவி-மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர். இவர்கள் தவிர சென்னை வேப்பேரி உதவி கமிஷனராக அரிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.