62 பேர் கொரோனாவால் பாதிப்பு

பெரம்பலூரில் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-01-28 19:48 GMT
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 62 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,044 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 248 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 13,123 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 303 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்