3¾ கிலோ கஞ்சா விற்ற 2 பேர் கைது

3¾ கிலோ கஞ்சா விற்ற 2 பேர் கைது

Update: 2022-04-29 16:22 GMT
3¾ கிலோ கஞ்சா விற்ற 2 பேர் கைது
துடியலூர்
துடியலூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர். திலக் தலைமையில் போலீ சார் வெள்ளக்கிணறு பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் (வயது22), தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ்வரன் (22) ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ 800 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்