ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவானது.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலத்தில் நேற்று இரவு 8.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் மாநிலத்தில் நேற்று இரவு 8.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.