பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ தொழிலாளி பலி

பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ தொழிலாளி ஒருவர் பலியானார்.

Update: 2018-11-09 19:32 GMT
ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டம் அக்னூர் செக்டாரில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று தாக்குதல் நடத்தினர். குறி பார்த்து சுடும் பிரிவினர் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவத்தின் சுமை தூக்கும் தொழிலாளி பலியானார்.

அதுபோல், மனஜாகோடே செக்டாரில் பாகிஸ்தானிய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

மேலும் செய்திகள்