பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.83 ஆயிரம் கோடி வழங்கப்படும் அருண் ஜெட்லி தகவல்
பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.83 ஆயிரம் கோடி வழங்கப்படும் அருண் ஜெட்லி தகவல்
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பொதுத்துறை வங்கிகளுக்கு நடப்பு நிதியாண்டின் மீதிக்காலத்தில் மத்திய அரசு ரூ.83 ஆயிரம் கோடி வழங்கும். இதன்மூலம், வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.