பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.83 ஆயிரம் கோடி வழங்கப்படும் அருண் ஜெட்லி தகவல்

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.83 ஆயிரம் கோடி வழங்கப்படும் அருண் ஜெட்லி தகவல்

Update: 2018-12-20 17:21 GMT
புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பொதுத்துறை வங்கிகளுக்கு நடப்பு நிதியாண்டின் மீதிக்காலத்தில் மத்திய அரசு ரூ.83 ஆயிரம் கோடி வழங்கும். இதன்மூலம், வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்