நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.8 ஆக பதிவு

நிக்கோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-02-28 00:54 GMT
நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.

இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதங்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்