ராஜீவ் காந்தி நினைவுநாள்: பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் ராஜீவ் காந்திக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது ஆண்டு நினைவு நாளில் அவருக்கு அஞ்சலியை காணிக்கையாக செலுத்துகிறேன்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.