மேற்கு வங்காளத்தில் இன்று 3,519- பேருக்கு கொரோனா தொற்று

மேற்கு வங்காளத்தில் இன்று 3519- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-14 17:53 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் இன்று 3519- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பு காரணமாக 78- பேர் இன்று உயிரிழந்துள்ளனர். 

 2,171- பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18,921- ஆக உள்ளது.

தொற்று பாதிப்பு குறைந்து வருவது காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 1 ஆம் தேதி வரை நீட்டித்து மேற்கு வங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்