திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 90 லட்சம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 90 லட்சம்
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 17 ஆயிரத்து 30 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 8 ஆயிரத்து 579 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 90 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.