ராஜஸ்தானில் தேர்வு; இன்டெர்நெட்டுக்கு தடை

ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேர்வை முன்னிட்டு இன்றும், நாளையும் இன்டெர்நெட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-10-22 22:32 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் பிகானீர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்வை முன்னிட்டு இன்றும், நாளையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இன்டெர்நெட் சேவைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என மண்டல ஆணையாளர் பி.எல். மெஹ்ரா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்