மும்பை கடற்படை கப்பலில் வெடி விபத்து: 3 வீரர்கள் உயிரிழப்பு
மும்பையில் கடற்படை கப்பல் வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்
மும்பை,
மும்பையில் கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் வெடி பொருள் வெடித்ததில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.வெடி விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.