அமர்நாத் யாத்திரை குகை அருகே மேக வெடிப்பால் வெள்ளம்; 5 பேர் உயிரிழப்பு ?

அமர்நாத் யாத் யாத்திரை குகை அருகே மேக வெடிப்பால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-08 14:00 GMT

அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. மேக வெடிப்பால் 5 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை விட்டு விட்டது. குறிப்பிட்ட இடத்திற்கு இந்தோ திபெத்திய போலீஸ் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பனி நடைபெற்று வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்