டெல்லி ,சுவர் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்

மீட்பு பணி தொடர்கிறது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்

Update: 2022-07-15 09:58 GMT

புதுடெல்லி,

டெல்லி,அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. திடீரென அந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது .இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் இந்த விபத்தில் 9 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது

இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணி தொடர்கிறதுஎன டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்