கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகாரிப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

5 கோடி கரும்பு விவசாயிகள் பயனடைவர் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-28 10:07 GMT

புதுடெல்லி,

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.315 ஆக அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதார விலையை அதிகரித்ததன் காரணமாக 5 கோடி கரும்பு விவசாயிகள் பயனடைவர் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்