அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.;

Update:2022-09-01 23:27 IST

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 8 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 139 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்