அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-26 18:34 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களில் ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 13 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 128 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்