மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

Update: 2023-01-26 18:45 GMT

தக்கலை:

தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் நேற்று மதியம் தக்கலை அருகே உள்ள மணலி ஆற்று பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட ஜோஸ் (வயது48) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். இதுபோல் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது திக்கணங்கோடு, புதூர் பகுதியில் மது விற்பனை செய்த ஆல்பர்ட் (35) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்