வடபொன்பரப்பி அருகேசாராயம் விற்ற 2 பேர் கைது

வடபொன்பரப்பி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-21 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் புளியங்கொட்டை, கொடியனூர் ஆகிய கிராம பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள 2 வீடுகளில் பின்புறம் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்த புளியங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 56), கொடியனூரை சேர்ந்த சென்னம்மாள் (37) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து மொத்தம் 40 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்