தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்

இலங்கை சிறையில் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2017-03-26 13:21 GMT
சென்னை,

பிரதமர் மோடி முதல்-அமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 38 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  133 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்