நீதிமன்ற உத்தரவுப்படி சின்னம், கட்சி பெயர் ஒதுக்குவது குறித்து விசாரிக்க தினகரனுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு
நீதிமன்ற உத்தரவுப்படி சின்னம், கட்சி பெயர் ஒதுக்குவது குறித்து விசாரிக்க தினகரனுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. #TTVdhinakarn
புதுடெல்லி,
நீதிமன்ற உத்தரவுப்படி சின்னம், கட்சி பெயர் ஒதுக்குவது குறித்து விசாரிக்க தினகரனுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
வரும், 26 ஆம் தேதி பிற்பகல் 3.30 க்கு டிடிவி தினகரன் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது தினகரனுக்கு பதில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராவார் என டிடிவி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.