திருவள்ளூர்: துப்பாக்கி முனையில் 10 ரவுடிகள் கைது
திருவள்ளூரில் துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
திருவள்ளூரில் சோழவரம் அருகே துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செங்குன்றத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசனை பணம் கேட்டு ரவுடி கும்பல் கடத்தியதாக புகார் எழுந்ததை அடுத்து காவல் கூடுதல் ஆணையர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் துப்பாக்கிமுனையில் ரவுடிகளை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவள்ளூரில் சோழவரம் அருகே துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செங்குன்றத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசனை பணம் கேட்டு ரவுடி கும்பல் கடத்தியதாக புகார் எழுந்ததை அடுத்து காவல் கூடுதல் ஆணையர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் துப்பாக்கிமுனையில் ரவுடிகளை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.