பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது - தம்பிதுரை

பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

Update: 2018-10-11 05:31 GMT
சென்னை,

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:

திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க முயல்கிறார்கள், பாஜகவுடன் மறைமுக தொடர்பில் உள்ளனர்.   பேச்சு, எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள திமுக மறுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்