ஆயிரம் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது - தமிழிசை

ஆயிரம் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-04 09:14 GMT
சென்னை,

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பதாவது:

ஆயிரம் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது. நேரடி அரசியலில் ஈடுபட முடியாதவர்கள், மறைமுக அரசியலை முன்னெடுத்து செல்கின்றனர்.

டெங்குவை கட்டுப்படுத்த இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  சபரிமலை பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் செல்லக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்