எதிர்திசை காற்று விரைவில் வீச தொடங்கும் - வானிலை ஆய்வு மையம்
எதிர்திசை காற்று விரைவில் வீச தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வேதாரண்யத்தில் கஜா புயலின் கண்பகுதி பகுதி பாதி கரையைக் கடந்துள்ளது. மீதிப் பகுதி இன்னும் 30 நிமிடத்தில் கரையை கடந்து விடும்.
எதிர்திசை காற்று விரைவில் வீச தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.