கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்தது - வானிலை ஆய்வு மையம்

கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Update: 2018-11-15 21:12 GMT
கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது.

கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்ததால்  அடுத்த 2 மணி நேரத்திற்கு  எதிர்திசையில் காற்று பலமாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்