மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-23 14:24 GMT

தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்