தமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர் - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-04 12:30 GMT
சென்னை,

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும். தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  தமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர். குழம்பிப் போயிருப்பது தமிழக எதிர்க்கட்சிகள் தான் என்றார்.

மேலும் செய்திகள்