பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரையிலான 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது

பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரையிலான 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2019-07-15 10:20 GMT
சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரையிலான 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்