பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரையிலான 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது
பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரையிலான 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரையிலான 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.