பிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரம்

பிரதமர் வருகையை ஒட்டி சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-10-05 05:50 GMT
சென்னை,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கும் நிகழ்வு வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடக்கிறது. 

 இவர்கள் வருகையொட்டி , சென்னை நகரில் முக்கிய சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நள்ளிரவில் நடைபெற்றது. கிண்டி, அடையாறு, மத்திய கைலாஷ், தரமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் புதுப்பித்தல் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன. 

மேலும் செய்திகள்