புதுக்கோட்டையில் பலத்த மழை ; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
புதுக்கோட்டையில் பலத்த மழை பெய்து வருவதால் அம்மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிலிருந்து தற்போது வரை பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிலிருந்து தற்போது வரை பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்தார்.