வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம் - முதலமைச்சர் பழனிசாமி
வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்க #MOU கையெழுத்தாகியுள்ளன. ஏப்ரல் முதல் ஜூன்-2020 காலங்களில் "அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம்" ஆக திகழ்வதாக தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்க #MOU கையெழுத்தாகியுள்ளன.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 29, 2020
ஏப்ரல் முதல் ஜூன்-2020 காலங்களில் "அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம்" ஆக திகழ்வதாக தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.