தசரா பண்டிகையையொட்டி உயர்நீதிமன்றத்திற்கு அக்.17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை

தசரா பண்டிகையையொட்டி உயர்நீதிமன்றத்திற்கு அக்.17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-15 16:43 GMT
சென்னை, 

தசரா பண்டிகையையொட்டி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளைக்கு அக். 17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவசர வழக்குகள் அக்.20ல் மனுதாக்கல் செய்தால், அக். 22-ம் தேதி விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற பதிவாளர் சி.குமரப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்