தூத்துக்குடி கடலோரப் பகுதியில் 30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் 30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானை சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-11-25 10:42 GMT

தூத்துக்குடி

தூத்துக்குடி கடலோரப் படையின் ரோந்து பணியின் போது  இலங்கை எல்லை அருகே  30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானை சேர்ந்த படகு பறிமுதல்  செய்யப்பட்டது. படகில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்