மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதா: 9 மாநில முதல் மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்குமறு 9 மாநில முதல் மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2021-06-22 08:18 GMT

சென்னை

மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்குமறு 9 மாநில முதல் மந்திரிகளுக்கு  முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடலோர மாநிலங்களான குஜராத், மாரட்டியம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா, கோவா, புதுச்சேரி, ஒடிசா, மேற்கு வங்காளம், ஆகிய மாநில முதல் மந்திரிகளுக்கு மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்குமாறு  முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் செய்திகள்