பழிவாங்கும் நடவடிக்கை, கரூர், சென்னையில் எனக்கு சொந்த வீடு கூட கிடையாது - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பழிவாங்கும் நடவடிக்கை, கரூர், சென்னையில் எனக்கு சொந்த வீடு கிடையாது - பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Update: 2021-07-24 10:52 GMT
சென்னை,

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எனக்கு கரூரிலும், சென்னையிலும் சொந்த வீடு கிடையாது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. எந்த ஆவணமும் சிக்கவில்லை, எடுக்கப்பட்ட பணத்திற்கு கணக்கு உள்ளது.
கைப்பற்றப்பட்ட பணத்துக்கு கணக்கு உள்ளது.  பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன் என்றார்.

மேலும் செய்திகள்