தமிழகத்தில் 2 நாட்களுக்கு மித மழை பெய்ய கூடும்
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மித மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் கூறும்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களுக்கு மித மழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்று தெரிவித்து உள்ளார்.