பேச்சிப்பாறை: நள்ளிரவில் வீடு புகுந்து 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
கன்னியாகுமரியில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கியாஸ் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் 10-ம் வகுப்பு மாணவியை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதுபற்றி, போக்சோ சட்டத்தின் கீழ் கியாஸ் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.