தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 401- போலீசாருக்கு கொரோனா
தமிழக காவல்துறை டி.ஜி.பி.சைலேந்திரபாபு இன்று பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சென்னை,
கொரோனா 3-வது அலையின் பாதிப்பு தமிழக காவல்துறையிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இன்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை போலீசில் மட்டும் 141 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கும் கொரோனா வந்துள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்ட 20 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.