குடியரசு நாளில் மதசார்பின்மை பண்பை கடைபிடிக்க உறுதி ஏற்போம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
குடியரசு நாளில் மதசார்பின்மை பண்பை கடைபிடிக்க உறுதி ஏற்போம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
சென்னை,
இந்திய குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வேண்டுகோள் ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த குடியரசு நாளில், அரசியலமைப்பின் மதச்சார்பின்மை பண்பை உயர்த்திப் பிடிக்க உறுதி ஏற்று, அனைத்துத் துறைகளிலும் நம் மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வேண்டுகோள் ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த குடியரசு நாளில், அரசியலமைப்பின் மதச்சார்பின்மை பண்பை உயர்த்திப் பிடிக்க உறுதி ஏற்று, அனைத்துத் துறைகளிலும் நம் மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.