மது விற்ற 22 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-13 22:01 GMT

நெல்லை:

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக 22 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 168 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்